372
சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பவித்ரா என்பவர் வேலையை முடித்துவிட்டு டவுன் ...

364
குமரி மாவட்டம் கருங்கல் அருகே, நகை கடை உரிமையாளர் ஒருவர் கழிவறைக்கு சென்ற நேரம் பார்த்து கடைக்குள் புகுந்து 6 சவரன் நகைகளை திருடிச் சென்ற திருநங்கைகள் 2 பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் ப...

280
நெல்லையில் 84 வயது மூதாட்டியை தாக்கி, நகைகளை பறித்து செல்ல முயன்ற பணிப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக வசித்துவரும் ருக்மணி என்ற மூதாட்டியை பகலில் கவனி...

463
கடலூரில் வீடுகளில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறித்த 5 பேர் கும்பலை பிடிக்கச் சென்ற போது, அவர்களில் 3 பேர் தப்பி ஓடி வழுக்கி விழுந்து கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டதாக ப...

398
ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. பொன்னேர...

1679
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 350க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளி விஜயை கைது செய்ததாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார். நவம்பர் 27 ஆம் தே...

2408
கோவை நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து நள்ளிரவில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கோவை ராஜ வீதியில் நகைக்கடை வைத...



BIG STORY